tag:blogger.com,1999:blog-6187618214643636378.post4119992060669150290..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: Researcher என்ற ஒரு ஜந்து-1முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55009031478068610362010-04-21T20:24:41.486-04:002010-04-21T20:24:41.486-04:00Nice to have met another Tamil woman researcher.
...Nice to have met another Tamil woman researcher. <br /><br />You have nicely summarized the difficulties in the profession especially for a mother. Although I would think that different institutions and different departments somewhat differ in these issues and we can't generalise too much. I read quite a few early career women scientists (who are also mothers) from North America regularly and can send you some links if you like. <br /><br />The steps to getting a PhD and career afterwards are slightly different here Down under in southern hemishere. But 'Publish or perish' is a universal motto.<br /><br />What field are you in?Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-69609006086602418362010-04-19T05:26:27.550-04:002010-04-19T05:26:27.550-04:00ம்ம் ஆய்வுப்பாதையில் இருக்கும் வலிகளை அழகா சொல்லிர...ம்ம் ஆய்வுப்பாதையில் இருக்கும் வலிகளை அழகா சொல்லிருக்கீங்க.<br /><br />ஆனாலும், ஆய்வு செய்பவர்களுக்கு இருக்கும் அறிதல் போதைதான் வாழ்க்கையை நகர்த்திகிட்டிருக்குன்னு நம்புறேன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-49299360894814525132010-04-16T22:19:24.649-04:002010-04-16T22:19:24.649-04:00@பத்மா
//கரக்டா ஜந்துன்னு சொல்லிருகீங்க முகுந்த் அ...@பத்மா<br />//கரக்டா ஜந்துன்னு சொல்லிருகீங்க முகுந்த் அம்மா .நிஜம்மாவே பாவம் .எப்போ கல்யாணம்? எப்போ குழந்தை?நாப்பது வயசுக்கு மேல என்ன வாழ்க்கை ? கஷ்டம்தான்//<br /><br />பெண்களுக்கு இன்னும் கஷ்டம் பத்மா. என்னோட படிச்ச பலர் கல்யாணமே பண்ணிக்காம ஆராய்சியே கதின்னு இருக்காங்க.<br /><br />எப்போ அவங்க permanent வேலை வாங்குறது எப்போ அவங்க வாழ்கையில செட்டில் ஆகுறது சொல்லுங்க.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-50073962533824656422010-04-16T22:15:59.429-04:002010-04-16T22:15:59.429-04:00@சேட்டைக்காரன்
//ஹூம், எல்லா இடத்துலேயும் ஏற வேண...@சேட்டைக்காரன் <br /><br />//ஹூம், எல்லா இடத்துலேயும் ஏற வேண்டிய, ஏறாமல் இருக்கிற, ஏணிப்படிகள் குறித்த ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன போலும்!//<br /><br />உண்மையான உண்மை. <br /><br />நன்றிங்க <br /><br />@அமைதி அப்பா <br /><br />//அங்கு எதுக்கெடுத்தாலும் துப்பாக்கிதானா?!//<br /><br />இங்கு யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் அய்யா. அதை சிலர் misuse செய்கிறார்கள்.<br /><br />//உங்களுடையக் கருத்தை ஏற்றுகொள்கிறேன். ஆனால் வாழ்வில் பணம் மற்றவர்கள் முன் போலியான மரியாதையை கொடுக்கும், மனதுக்கு நிம்மதியை கொடுக்குமா?//<br /><br />நிம்மதியை கொடுத்தால் போதுமா அய்யா, குடும்பம் நடத்த பணம் வேண்டும் அல்லவா . அதுவும் தேவை என்பது என் எண்ணம்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-28622918624696245992010-04-16T22:11:07.089-04:002010-04-16T22:11:07.089-04:00@முத்துலெட்சுமி
//ரொம்ப பாவமா இருக்கே..//
ஆமாங்...@முத்துலெட்சுமி <br /><br />//ரொம்ப பாவமா இருக்கே..//<br /><br />ஆமாங்க செத்து பிழைக்கணும்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு சில நேரம் ஆகிடுங்க.<br /><br />//நம்ம ஊர நினைச்சுப்பாத்தேன் .ஹ்ம்..//<br /><br />இந்தியாவில முனைவர் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கிறது எப்படின்னு தெரியலைங்க. யாரவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.<br /><br />நன்றிங்க <br /><br />@இராகவன் நைஜிரியா<br />//அய்யோ... ப்ரொபசர் ஆவதற்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா. ஓவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம்... இது ரொம்ப பெரிசா இருக்குங்க.//<br /><br />உண்மைதாங்க, இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்லுவாங்களே, அது போல ஒரு சில நேரம் வேற துறை நல்லதாக தோணும் ஆனால் எல்லா துறையிலும் பிரச்சனை உண்டு என்பதே உண்மை. <br /><br />நன்றிங்கமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-84906356276232521692010-04-16T22:04:06.408-04:002010-04-16T22:04:06.408-04:00@சித்ரா
//It depends on the dept. and the univers...@சித்ரா <br />//It depends on the dept. and the university. I have met few professors, who are paid less than the fresh IT programmers from India. //<br /><br />ஆமாங்க நானும் கேள்வி பட்டேன். நீங்கள் சொன்னது போலவே என்னோட வீட்டுகாரரும் சொன்னாருங்க, அவரோட பேராசிரியர் நண்பர்கள் சிலருடைய சம்பளம் மிகவும் குறைவாம்.<br /><br />கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி சித்ரா.<br /><br />@அனன்யா<br /><br />//ரொம்ப வருத்தமாக இருக்கு முகுந்தம்மா. ரிஸர்ச் ஃபீல்டில் பொறுமை & சுய அர்ப்பணம் இவை ரெண்டுமே முதலீடு போலுள்ளது. //<br /><br />ஆமாங்க, பொறுமையும், dedication ம் இல்லாட்டி வீட்டுக்கு போக வேண்டியது தான்.<br /><br />//(ஷீரடி பாபா மாதிரி ஷ்ரத்தா, சபூரி) எத்தனை போராட்டங்கள்! இவ்வளவு தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி!//<br /><br />கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி அனன்யா.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-11014626067023324862010-04-16T21:56:05.390-04:002010-04-16T21:56:05.390-04:00@கந்தசாமி அய்யா
//ஆராய்ச்சியாளர்களுக்கு வேலை கிடை...@கந்தசாமி அய்யா<br /><br />//ஆராய்ச்சியாளர்களுக்கு வேலை கிடைப்பது அமெரிக்காவிலேயே இவ்வளவு கஷ்டமா?//<br /><br />ஆமாங்கய்யா!<br /><br />கருத்துக்கு நன்றிங்க <br /><br />@ராபின் <br /><br />நன்றி ராபின் அவர்களேமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-37183578694332405692010-04-16T09:21:59.130-04:002010-04-16T09:21:59.130-04:00கரக்டா ஜந்துன்னு சொல்லிருகீங்க முகுந்த் அம்மா .நிஜ...கரக்டா ஜந்துன்னு சொல்லிருகீங்க முகுந்த் அம்மா .நிஜம்மாவே பாவம். .எப்போ கல்யாணம்? எப்போ குழந்தை?நாப்பது வயசுக்கு மேல என்ன வாழ்க்கை ? கஷ்டம்தான்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-33093401760874032292010-04-16T05:35:44.131-04:002010-04-16T05:35:44.131-04:00//வேலை இருந்தால் ஒரு மாதிரி இல்லாவிட்டால் இப்படி த...//வேலை இருந்தால் ஒரு மாதிரி இல்லாவிட்டால் இப்படி தான் நடத்துவார்கள் என்று நினைத்து கொண்டேன்.//<br /><br />உண்மைதான்... <br /><br /><br />//சமீபத்தில் இங்குள்ள அலபாமா என்னும் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் ஒரு பெண் பேராசிரியர் ஒருவர் தனக்கு Tenure எனப்படும் permanent வேலை கிடைக்காததற்கு யாரெல்லாம் காரணம் என்று நினைத்தாரோ அவர்களை எல்லாம் சுட்டு கொன்று விட்டது பெரிய செய்தியானது. //<br /><br /><br />அங்கு எதுக்கெடுத்தாலும் துப்பாக்கிதானா?!<br /><br /><br />//இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம்.//<br /><br />உங்களுடையக் கருத்தை ஏற்றுகொள்கிறேன். ஆனால் வாழ்வில் பணம் மற்றவர்கள் முன் போலியான மரியாதையை கொடுக்கும், மனதுக்கு நிம்மதியை கொடுக்குமா?அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-13493288266230653962010-04-16T03:57:34.336-04:002010-04-16T03:57:34.336-04:00ஹூம், எல்லா இடத்துலேயும் ஏற வேண்டிய, ஏறாமல் இருக்க...ஹூம், எல்லா இடத்துலேயும் ஏற வேண்டிய, ஏறாமல் இருக்கிற, ஏணிப்படிகள் குறித்த ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன போலும்!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-75872289072922656692010-04-16T03:39:02.763-04:002010-04-16T03:39:02.763-04:00அய்யோ... ப்ரொபசர் ஆவதற்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்க...அய்யோ... ப்ரொபசர் ஆவதற்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா..<br /><br />ஓவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம்... இது ரொம்ப பெரிசா இருக்குங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-30753713890527642282010-04-16T02:59:52.523-04:002010-04-16T02:59:52.523-04:00ரொம்ப பாவமா இருக்கே..
நம்ம ஊர நினைச்சுப்பாத்தேன் ...ரொம்ப பாவமா இருக்கே..<br /><br />நம்ம ஊர நினைச்சுப்பாத்தேன் .ஹ்ம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-62697969732911093692010-04-16T02:08:02.373-04:002010-04-16T02:08:02.373-04:00ரொம்ப வருத்தமாக இருக்கு முகுந்தம்மா. ரிஸர்ச் ஃபீல்...ரொம்ப வருத்தமாக இருக்கு முகுந்தம்மா. ரிஸர்ச் ஃபீல்டில் பொறுமை & சுய அர்ப்பணம் இவை ரெண்டுமே முதலீடு போலுள்ளது. (ஷீரடி பாபா மாதிரி ஷ்ரத்தா, சபூரி) எத்தனை போராட்டங்கள்! இவ்வளவு தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-87482281742283811382010-04-16T00:20:07.742-04:002010-04-16T00:20:07.742-04:00இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேரா...இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம். <br />...... It depends on the dept. and the university. I have met few professors, who are paid less than the fresh IT programmers from India. <br /><br />You have nicely written about the hardship of Ph.D. students and the r(t)ough road that they have to go through to establish themselves.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-45530918553307787132010-04-15T23:16:34.632-04:002010-04-15T23:16:34.632-04:00ஆராய்ச்சியாளர்களுக்கு வேலை கிடைப்பது அமெரிக்காவிலே...ஆராய்ச்சியாளர்களுக்கு வேலை கிடைப்பது அமெரிக்காவிலேயே இவ்வளவு கஷ்டமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com