tag:blogger.com,1999:blog-6187618214643636378.post521740809875379040..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: உண்மையில் இந்தியா வளர்ந்து இருக்கிறதா?முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-86322667339423544242015-06-25T00:04:14.256-04:002015-06-25T00:04:14.256-04:00ஏட்டு படித்தவர்கள் வாழ்க்கை வேலை கிடைத்தவுடன் தற்க...ஏட்டு படித்தவர்கள் வாழ்க்கை வேலை கிடைத்தவுடன் தற்குறியாய் ஆகிறார்கள். சமுகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நினைபதில்லை. சுய நலனுக்கு யாரோ கண்டுபிடித்த கடவுள் பற்றி என்றும் நினைப்பு, எல்லாம் அவன் பார்ப்பான் என்ற எண்ணம்.<br />தற்குறியாய் கடவுள் பெயரை சொல்லி மனிதர்களை மறந்ததனால் இன்றுள்ள நிலை.படித்தவன் என்ன குற்றம் செய்தாலும் வெளியே சட்டத்தை உடைத்து வெளியே வருகிறான். <br />கடவுள் தத்துவமே இந்நிலைக்கு காரணம். கடவுளிடம் தட்சணை போடுவது ஊழல் தானே. தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற பேராசை தானே. கேள்வி கேட்டால் கடவுள் புளுகு வெளியாகும். அதற்கு பல புளுகு புராணம் எழுதி மற்ற மனிதரின் அறிவை மழுங்க அடிப்பது. இப்படி செய்பர்கள் எல்லாம் பெரிய மனிதராக வலம்வருவது.<br />இந்நிலையில் படிக்காதவன் என்ன செய்வான்? அரசியலில் இறங்கி அவனும் பென்ஸ்/ஆடி/இன்னோவா பெற்று ஓட்டுகிறான்.<br />சக மனிதரை உயர்த்த சமுகமே முயலவேண்டும். இங்கு எல்லாம் ஆக்க பட்டது மனித உழைப்பால்.தானாக நடக்காது. <br />(Affirmative action) பல நாடுகளில் சிறப்பான அணுகுமுறைகள் உண்டு.<br />கல்வி கூடங்களில் நன்னெறி கல்வி கட்டாய பாடமாக வேண்டும்.<br />சிந்தனை முடியாதது. அதற்கு பதில் எதை வேண்டுமானாலும் செய்ய மக்கள் முனைவர். அவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தால் பல விசயம் சரியாகும்.Anonymoushttps://www.blogger.com/profile/15941965395091412998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-8429482827983531252015-06-24T13:58:11.617-04:002015-06-24T13:58:11.617-04:00The author said very correct and good comments as ...The author said very correct and good comments as well.Mahehttps://www.blogger.com/profile/01690760571169753412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-44254984427129714282015-06-24T10:23:14.801-04:002015-06-24T10:23:14.801-04:00என்னங்க நீங்க, பி எம் டபுள்யு, ஆடி, பெண்ஸ் னு ஆளாள...என்னங்க நீங்க, பி எம் டபுள்யு, ஆடி, பெண்ஸ் னு ஆளாளுக்கு கார் வச்சிருக்காங்க. ஏ சி எல்லாம் சாதாரணமாக எல்லா வீடுகளிலும் இருக்கு. ஆணும் பெண்ணும் சாதாரணமாகக் குடிக்கிறாங்க. டேட்டிங், ப்ரிமாரிட்டல் செக்ஸ், எக்ஸ்ட்ரா மாரிட்டல் செக்ஸ், டைவோர்ஸ் எல்லாம் மலிந்து கெடக்கு. நட்பு, கற்பெல்லாம் அர்த்தம்ற்றதுனு நம்புறாங்க. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதான் சரியான வழினு நம்புறாங்க. இதெல்லாம் முன்னேற்றமில்லையா? இதுக்கு மேலே எதை முன்னேற்றம்னு நீங்க சொல்றீங்கனு எல்ல்லாரும் குழம்புறாங்க! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-3813816046659768272015-06-24T03:13:44.612-04:002015-06-24T03:13:44.612-04:00இந்தியா போன்ற வளர்ந்தும் வளராத ரெண்டுங்கெட்டான் நா...இந்தியா போன்ற வளர்ந்தும் வளராத ரெண்டுங்கெட்டான் நாடுகளில் சுகாதாரத்துறையை நவீனப்படுத்துவது கடினமான காரியம் முகுந்தம்மா. கம்யூனிச நாடுகளை வைத்து நம்நாட்டை ஒப்பிடுவது ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது. எங்க மதுரயிலுருந்து நாடாளுமன்றத்துக்கு போன காம்ரேட் சாதாரணமா பஸ்ல வந்து போவாரு... பெழக்க தெரியாத ஆளுன்னு அடுத்ததடவ பாதி பேரு அவருக்கு ஓட்டு போடல... அப்படிப்பட்ட ஊர்ல இருக்கிற நாம சீனாவ வச்சு ஒப்பிடலாமா?<br />காதாரத்தை பொருத்தமட்டில், மதுரையும் செயற்கையை நாடாமல் இயற்கையை சார்ந்து இருந்தது. மழையும் வெயிலும் மதுரையை தங்களால் இயன்றளவு சுத்தப்படுத்திக் கொண்டிருந்தது. இட்லியோ... சாதமோ.. வாழையிலையில் மடித்து கொடுப்பதை மறந்து கொண்டிருக்கிறனர். மக்கள் தான் இயற்கையை விட்டு செயற்கையை பிடிக்க ஆரம்பித்துவிட்டனர். அடுத்ததலைமுறைக்கு நாம் விட்டு செல்லப்போவது மக்காத அசுத்தத்தையும், நினைவுகளில் பசுமையையும் தான். <br />Anonymousnoreply@blogger.com