tag:blogger.com,1999:blog-6187618214643636378.post5476417969703293838..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: மங்கையராய் பிறக்க ...முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-21569871773761485382010-04-10T03:33:38.066-04:002010-04-10T03:33:38.066-04:00பாவம் சுதா, நல்ல தோழியர்கள் அவளுக்குக் கிடைக்காமல்...பாவம் சுதா, நல்ல தோழியர்கள் அவளுக்குக் கிடைக்காமல் போனது அவளது துரதிர்ஷ்டம். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-76711187579963593062010-04-04T12:27:55.733-04:002010-04-04T12:27:55.733-04:00//நன்றாக படிக்கும் பெண்ணை பட்டதாரி ஆகவாவது அவர்கள்...//நன்றாக படிக்கும் பெண்ணை பட்டதாரி ஆகவாவது அவர்கள் பெற்றோர் அனுமதித்து இருக்கலாம் .<br />ஒரு பெண் படித்தால் அவள் குழந்தைகளுக்கு நன்றாக வழிகாட்டுவாள் என்பது என் எண்ணம்.//<br /><br />நிச்சயமாய். 22 வருடம் முன்னே என் உறவில் கிட்டத்தட்ட இதே போன்ற சூழலில் 12வது முடியவும் திருமணமாகி, அடுத்த வருடமே முதல் குழந்தையும் பிறந்த விட்ட பின்னும் பெண்ணை புரிந்துணர்வுடன் புகுந்த வீட்டில் எல்லோரும் மாரல் சப்போர்ட்டாக இருந்து எம்பிஏ வரை படிக்க வைத்தார்கள். தன் இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் வளர்த்து வழிகாட்டி வருகிறாள். ஆனால் அதற்கு சுற்றியிருப்பவர்களின் ஒத்துழைப்பும் அவசியமே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-58151296220981379902010-04-04T12:13:42.098-04:002010-04-04T12:13:42.098-04:00please read the comments in my recent postplease read the comments in my recent postபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-13442270234461939342010-04-04T10:36:48.234-04:002010-04-04T10:36:48.234-04:00@தெகா
//தனக்காக அடுத்தவங்க முடிவு எடுக்கிற நாள் ...@தெகா <br /><br />//தனக்காக அடுத்தவங்க முடிவு எடுக்கிற நாள் வரைக்கும் இது போன்ற துர்ச்சம்பவங்கள் நிகழ்ந்திட்டேதான் இருக்கும்// <br /><br />உண்மைங்க, பெண்களுக்கு அந்த சுதந்திரம் மிகவும் கம்மி.<br /><br />//இது மாதிரி எல்லா இடத்திலும் பரவலாக இன்றும் நடந்திட்டுத்தான் இருக்கு...//<br /><br />வருத்தப்படவேண்டிய உண்மை.<br /><br />//முதல்ல கையில சாய்ஸ்ச கையில கொடுத்திட்டு அதுக்குப்பிறகு - விவாதம் //<br /><br />சரியாய் சொன்னிங்க. சாய்ஸ் கொடுக்கப்பட்டாதானே முடிவெடுக்க :((முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-48245371148944586902010-04-04T10:33:57.786-04:002010-04-04T10:33:57.786-04:00@ஹுஸைனம்மா
//இப்படி படிக்கும் பெண் பேசத்தெரியாமல...@ஹுஸைனம்மா <br /><br />//இப்படி படிக்கும் பெண் பேசத்தெரியாமல் போனது விந்தை!! மருத்துவம் படிக்கும் அக்காவும் எதிர்க்காதது ஆச்சர்யம்//<br /><br />அப்பா அம்மாவின் கண்டிப்பாய் மீறி அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவள் அக்கா, தான் தப்பித்தால் போதும் என்று நினைத்து இருக்கலாம்.<br /><br />//ஒருவேளை சில காலத்திற்குப் பின்னேனும் படிக்க முடிந்திருந்தால் மகிழ்ச்சி//<br /><br />படித்து முடித்தவுடன் அவள் தொடர்ப்பு எனக்கு இல்லாமல் போய் விட்டது. அவள் படித்து முடித்து இருந்தால் அது மிக்க மகிழ்ச்சி.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-33412168683241646382010-04-04T10:26:54.672-04:002010-04-04T10:26:54.672-04:00@கந்தசாமி அய்யா
தாங்கள் குறிப்பிட்டது போல இருப்பவ...@கந்தசாமி அய்யா<br /><br />தாங்கள் குறிப்பிட்டது போல இருப்பவர்கள் நூற்றில் ஒருவர் இருவர் மட்டுமே அய்யா.<br />பெரும்பாலான பெற்றோர் தங்கள் பெண்களை பள்ளிபடிப்பு, கல்லூரி படிப்பு முடிவதற்குள் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.<br /><br />//பெண்களுக்கு எது சிறந்தது? படிப்பா, கல்யாணமா? விவாதத்திற்குரிய விஷயம்!//<br /><br />பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நன்றாக படிக்கும் பெண்ணை பட்டதாரி ஆகவாவது அவர்கள் பெற்றோர் அனுமதித்து இருக்கலாம் . <br />ஒரு பெண் படித்தால் அவள் குழந்தைகளுக்கு நன்றாக வழிகாட்டுவாள் என்பது என் எண்ணம்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-90833516749791724992010-04-04T10:20:24.392-04:002010-04-04T10:20:24.392-04:00@கெக்கே பிக்குணி
நன்றிங்க
//"வயசுக்கு வந்த...@கெக்கே பிக்குணி <br />நன்றிங்க <br /><br />//"வயசுக்கு வந்த"ப்புறம் திருமணப் பேச்சு, கல்லூரி முடிக்கறதுக்குள்ள, "இன்னும் படிச்சா, அதுக்கு மேல படிச்ச மாப்பிளையை எங்க தேடுறது?"//<br /><br />பெண்ணை பெற்றாலே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல இருக்கிறது என்று நெறைய பெற்றோர் சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். எப்போது நம்மை விட்டு இந்த பாரம் இறங்கும் என்று அனேக பெற்றோர் நினைப்பே இதற்க்கு காரணம் என்று நினைக்கிறன்.<br /><br />@சேட்டைக்காரன் <br />//இன்னும் இது போல பலர் சில சால்ஜாப்புக்களுக்காக பலியாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.//<br /><br />மறுக்கப்பட முடியாத உண்மை :((முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-41356948281844550662010-04-04T10:17:12.391-04:002010-04-04T10:17:12.391-04:00@பத்மா
//என்ன செய்வது ? இப்படித்தான் நல்லதோர் வீ...@பத்மா <br /><br />//என்ன செய்வது ? இப்படித்தான் நல்லதோர் வீணையை வீணடிப்பார்கள்.எனக்குமே இந்த ஆதங்கம் உண்டு//<br /><br />அந்த வீணை தரும் இசை அருமையானது என்பதை இவர்கள் எப்போது அறிவார்களோ? <br /><br />@துபாய் ராஜா <br /><br />நன்றிங்க <br /><br />@ராமலெட்சுமி <br />//வாசிக்கையிலே அந்த கடைசி செமஸ்டரை எழுத விட்டிருந்திருக்கலாமே என்கிற ஆதங்கம் எல்லோருக்குமே வருகிறது//<br /><br />எங்கள் ஆசிரியர்கள் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-64762696339643127752010-04-04T10:11:33.172-04:002010-04-04T10:11:33.172-04:00@ராகவன் நைஜீரியா
//நன்கு படிக்கும் ஒருவரை படிக்க ...@ராகவன் நைஜீரியா <br />//நன்கு படிக்கும் ஒருவரை படிக்க விடாமல் தடுப்பதைப் போல் கொடுமை வேறு எதுவும் இல்லை. சாப்பிட உட்கார்ந்த ஒருவரை இலையில் சோறு போட்டு, பின்னர் துரத்துவது மாதிரி.//<br /><br />உண்மை. பெண்களின் திறமையை உலகம் கண்டறியாத வரை இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் <br /><br />@முத்துலெட்சுமி <br />//இதைப்போன்று எத்தனை உண்மைகள்//<br /><br />கணக்கில் அடங்காதவை :((<br /><br />@அம்பிகா<br /><br />//படிப்பின் அருமையும், முக்கியத்துவமும் தெரியாமல் இப்படி நிறைய பெண்களின் வாழ்வு வீணடிக்கப் படுகிறது//<br /><br />உண்மைமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-35163609583351659642010-04-04T10:07:37.085-04:002010-04-04T10:07:37.085-04:00@சந்தனமுல்லை
//படிப்பைவிட கல்யாணம்தான் வாழ்க்கை எ...@சந்தனமுல்லை <br />//படிப்பைவிட கல்யாணம்தான் வாழ்க்கை என்று நினைக்கும் பெற்றோரின் ஆட்டிடியூட்தான்...மனச்சோர்வைத் தருகிறது!//<br /><br />உண்மைங்க, என்னுடன் படித்த பெண்களுள் மூன்றில் ஒருத்தி பள்ளி படிப்பு முடிப்பதற்குள் பெற்றோரின் இந்த மனநிலையினால் திருமணம் செய்து வைக்கப்பட்டாள் என்பதே உண்மை.<br /><br />@மங்குனி அமைச்சர் <br />//அதன் சக்தி தெரியாமலே வீணடிக்கப்படும் நிஜங்கள்//<br />இதனை பெற்றோர் உணர்வது எப்போதுமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-11667680546591227452010-04-04T10:07:37.086-04:002010-04-04T10:07:37.086-04:00தனக்காக அடுத்தவங்க முடிவு எடுக்கிற நாள் வரைக்கும் ...தனக்காக அடுத்தவங்க முடிவு எடுக்கிற நாள் வரைக்கும் இது போன்ற துர்ச்சம்பவங்கள் நிகழ்ந்திட்டேதான் இருக்கும்... இது மாதிரி எல்லா இடத்திலும் பரவலாக இன்றும் நடந்திட்டுத்தான் இருக்கு...<br /><br />//பெண்களுக்கு எது சிறந்தது? படிப்பா, கல்யாணமா? விவாதத்திற்குரிய விஷயம்!//<br /><br />முதல்ல கையில சாய்ஸ்ச கையில கொடுத்திட்டு அதுக்குப்பிறகு - விவாதம் :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-14923894202621697612010-04-04T09:57:01.161-04:002010-04-04T09:57:01.161-04:00@சித்ரா
//என்ன கொடுமைங்க, இது? இவ்வளவு நல்லா படிச...@சித்ரா <br />//என்ன கொடுமைங்க, இது? இவ்வளவு நல்லா படிச்சவங்க, வாயில்லா பூச்சியாகவா இருந்தாங்க?//<br /><br />அவங்க வீட்டு சூழ்நிலை அப்படி. அவள் அப்பா அம்மாவின் விருப்பம் அதுவாக இருந்தது. அதைவிட அவள் பாட்டி (அவள் தாய்மாமா ) வீட்டில் அனைவரும் பெரிய பணக்காரர்கள். நெறைய ஏலக்காய் எஸ்டேட்ஸ் அவர்களிடம் இருந்தது. பணம் அனைத்தையும் செய்யும்.<br /> <br />@அனன்யா <br /><br />உண்மை அனன்யா இதே போல எத்தனையோ பெண்கள் வாழ்கை திசை திருப்பபடுகிறது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-51252030868814425652010-04-04T07:05:41.326-04:002010-04-04T07:05:41.326-04:00இப்படி படிக்கும் பெண் பேசத்தெரியாமல் போனது விந்தை!...இப்படி படிக்கும் பெண் பேசத்தெரியாமல் போனது விந்தை!! மருத்துவம் படிக்கும் அக்காவும் எதிர்க்காதது ஆச்சர்யம்!! பாவமா இருக்கு; ஒருவேளை சில காலத்திற்குப் பின்னேனும் படிக்க முடிந்திருந்தால் மகிழ்ச்சி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-26621332738038258972010-04-04T07:04:26.467-04:002010-04-04T07:04:26.467-04:00இந்த சப்ஜெக்ட் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது. வாழ்...இந்த சப்ஜெக்ட் தீவிர விவாதத்திற்கு உட்பட்டது. வாழ்க்கை என்றால் என்ன என்கிற தெளிவான கருத்து இல்லாதபோது, லட்சியங்களைப் பேசுவது பயனளிக்காது. <br /><br />எனக்குத்தெரிந்த ஒரு ஆபீசர், தன் பெண்ணை டாக்டரேட் வரை படிக்க வைத்து புரொபசர் ஆக வழி வகுத்தார். ஆனால் கல்யாணம் செய்து வைக்கவில்லை. அந்தப்பெண்மணிக்கு இன்று 70 வயதாகிறது. பணம், சொத்து நிறைய இருக்கிறது. ஆதரவுக்கு யாருமில்லை.<br /><br />பெண்களுக்கு எது சிறந்தது? படிப்பா, கல்யாணமா? விவாதத்திற்குரிய விஷயம்!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55562478766731095262010-04-04T00:48:22.384-04:002010-04-04T00:48:22.384-04:00இன்னும் இது போல பலர் சில சால்ஜாப்புக்களுக்காக பலிய...இன்னும் இது போல பலர் சில சால்ஜாப்புக்களுக்காக பலியாகிக்கொண்டு தானிருக்கிறார்கள்.settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-46804090997636557362010-04-03T20:23:16.019-04:002010-04-03T20:23:16.019-04:00என்னோடு பத்தாவது படிச்ச பெண்கள் இரண்டு பேர், பொறிய...என்னோடு பத்தாவது படிச்ச பெண்கள் இரண்டு பேர், பொறியியலில் கூடப் படித்து (என்னை விட நல்லாவே படிச்சா), இதே போல் திருமணமான இன்னுமொரு பெண் எல்லார் நினைவும் வந்தது. ஓரிரு வாரங்கள் முன் என் கல்லூரித் தோழனோடு - குறிப்பா கணிதத்தில் நுண்ணறிவு கொண்ட நம்மூர்ப் பெண்கள் இப்படி அடுப்படியில் வாழ்வைக் கழிப்பது பத்திப் பேசிட்டிருந்தேன்... <br /><br />"வயசுக்கு வந்த"ப்புறம் திருமணப் பேச்சு, கல்லூரி முடிக்கறதுக்குள்ள, "இன்னும் படிச்சா, அதுக்கு மேல படிச்ச மாப்பிளையை எங்க தேடுறது?"ன்னு - நீங்கள் சொன்னாப்பல - அக்கப்போர்கள். என் சித்தியே இது மாதிரி என்கிட்ட சொன்னாங்க... <br /><br />கொசுவத்தி...Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-65133156595526127042010-04-03T10:48:24.993-04:002010-04-03T10:48:24.993-04:00வாசிக்கையிலே அந்த கடைசி செமஸ்டரை எழுத விட்டிருந்தி...வாசிக்கையிலே அந்த கடைசி செமஸ்டரை எழுத விட்டிருந்திருக்கலாமே என்கிற ஆதங்கம் எல்லோருக்குமே வருகிறது:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-67953437869803105092010-04-03T10:28:27.394-04:002010-04-03T10:28:27.394-04:00:((:((துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-89759124145127736362010-04-03T09:30:41.826-04:002010-04-03T09:30:41.826-04:00என்ன செய்வது ? இப்படித்தான் நல்லதோர் வீணையை வீணடிப...என்ன செய்வது ? இப்படித்தான் நல்லதோர் வீணையை வீணடிப்பார்கள்.எனக்குமே இந்த ஆதங்கம் உண்டுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-72532591214926085822010-04-03T07:33:47.879-04:002010-04-03T07:33:47.879-04:00படிப்பின் அருமையும், முக்கியத்துவமும் தெரியாமல் இப...படிப்பின் அருமையும், முக்கியத்துவமும் தெரியாமல் இப்படி நிறைய பெண்களின் வாழ்வு வீணடிக்கப் படுகிறது<br />:-(((அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-35605351961932500002010-04-03T05:47:45.932-04:002010-04-03T05:47:45.932-04:00:( ம்.. இதைப்போன்று எத்தனை உண்மைகள் .:( ம்.. இதைப்போன்று எத்தனை உண்மைகள் .முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-59332049455879867532010-04-03T05:21:47.600-04:002010-04-03T05:21:47.600-04:00நன்கு படிக்கும் ஒருவரை படிக்க விடாமல் தடுப்பதைப் ப...நன்கு படிக்கும் ஒருவரை படிக்க விடாமல் தடுப்பதைப் போல் கொடுமை வேறு எதுவும் இல்லை. சாப்பிட உட்கார்ந்த ஒருவரை இலையில் சோறு போட்டு, பின்னர் துரத்துவது மாதிரி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-32071684494971919822010-04-03T01:52:58.884-04:002010-04-03T01:52:58.884-04:00அதன் சக்தி தெரியாமலே வீணடிக்கப்படும் நிஜங்கள்அதன் சக்தி தெரியாமலே வீணடிக்கப்படும் நிஜங்கள்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-12748659464646138482010-04-03T01:03:20.699-04:002010-04-03T01:03:20.699-04:00என்னுடன் படித்த ரேணுவின் நினைவு வந்துவிட்டது. ஐந்த...என்னுடன் படித்த ரேணுவின் நினைவு வந்துவிட்டது. ஐந்து பெண்பிள்ளைகள் என்பதால் ரிடையர்டு ஆவதற்குள் மணமுடித்துவிட வேண்டுமென்று +2 எழுதி ரிசல்ட் வருவதற்குள் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். :-( படிப்பைவிட கல்யாணம்தான் வாழ்க்கை என்று நினைக்கும் பெற்றோரின் ஆட்டிடியூட்தான்...மனச்சோர்வைத் தருகிறது!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-13575134039819951832010-04-03T00:57:59.935-04:002010-04-03T00:57:59.935-04:00ரொம்ப வருத்தமா இருக்கு முகுந்தம்மா. பல பெண்கள் வாழ...ரொம்ப வருத்தமா இருக்கு முகுந்தம்மா. பல பெண்கள் வாழ்க்கை இப்படியாக ஆகிவிடுகிறது!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com