tag:blogger.com,1999:blog-6187618214643636378.post5606554667606460842..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: இரண்டு வருட பதிவுலக வாழ்க்கையும் விருதும்.முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-17521220642807717832012-03-02T09:37:41.390-05:002012-03-02T09:37:41.390-05:00அன்புள்ள முகுந்த்அம்மா ,இனிய நினைவு அலைகளைத் தொடர...அன்புள்ள முகுந்த்அம்மா ,இனிய நினைவு அலைகளைத் தொடர்பதிவாக்கும்படி சகோதரி ராஜி அன்புடன் கேட்டு கொண்டதால் நான் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்பதை எழுதியுள்ளேன். இதை தொடர் பதிவாக நேரம் இருந்தால் மட்டும் எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன். http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post.htmlAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-19727633155366874162012-03-02T01:18:50.980-05:002012-03-02T01:18:50.980-05:00//மன அமைதிக்காக பிளாக் என்பது போயி, மன நிம்மதி கெ...//மன அமைதிக்காக பிளாக் என்பது போயி, மன நிம்மதி கெடுவதற்குறி்ய ஒரு காரணியாக போய் விடும். நல்ல வேளை, இது ஒரு மாய உலகம் என்று நான் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே பதிவிடுவது, பதிவுகளை பார்ப்பது என்று என்னை நானே சுருக்கி கொண்டுவிட்டேன்.//<br /><br />அனைத்தும் உண்மை. சில நேரம் எனக்கு கூட அந்த பயம் ஏற்படுகிறது. இருந்தாலும் எனக்கு அவ்வப்போது கிடைக்கும் நேரத்தில் பதிவுகள் எழுதுவதை ஒரு ரிலாக்ஸ் ஆக எடுத்துக் கொள்கிறேன்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-56183899048332035952012-02-24T01:37:43.206-05:002012-02-24T01:37:43.206-05:00விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-8752187299132627782012-02-20T23:39:03.171-05:002012-02-20T23:39:03.171-05:00நன்றிகள் பல முகுந்தம்மா விருது வழங்கியதற்கு.
இப்ப...நன்றிகள் பல முகுந்தம்மா விருது வழங்கியதற்கு.<br /><br />இப்படியான சக பாராட்டுகள் அவ்வப்போது எழுத மிகவும் ஊக்கம் தருபவை. <br /><br />ஆனால் அறிவியல் ஆசான் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையான பாராட்டுதான்.. <br /><br />தமிழில் எழுதுவது என்பது வலையுலக வாசிப்பு கற்றுத்தந்ததுதான். தமிழகத்தில் பலரைப்போல முழுக்க முழுக்க ஆங்கில வழிக்கல்வி பயின்றவந்தான் நானும். எனது எழுத்தைத் தொடர்ந்து நீங்களும் அனா வும் பாராட்டும் போது நெகிழ்ச்சியாகத்தான் உள்ளது. இது வலையுலகில் சிறப்பாகவும் எளிமையாகவும் எழுதி எனக்கு மறைமுகப் பயிற்சி அளித்த பலரையும் சாரும்.<br /><br />விருதுக்கு மீண்டும் நன்றிகள்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-64163636224278792172012-02-20T08:20:07.290-05:002012-02-20T08:20:07.290-05:00விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பர்தாபோபிய...விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள். <br />பர்தாபோபியா பதிவில் நீங்கள் தெரிவித்த தெளிவான மிக அருமையான கருத்தை படித்துவிட்டு முதல் தடவையாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன்.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-61267544483816828202012-02-19T18:30:03.017-05:002012-02-19T18:30:03.017-05:00WOW! மிக்க மிக்க நன்றி முகுந்த் அம்மா. என் எழுத்தி...WOW! மிக்க மிக்க நன்றி முகுந்த் அம்மா. என் எழுத்தில் பெரிதாக நம்பிக்கையற்ற எனக்கு இந்த அங்கீகாரங்கள் மிகுந்த ஊக்குவிப்பைத் தருகின்றன என்றால் அது மிகையாகாது.<br /><br />"அறிவியலில் பெண் ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு குடும்பத்தையும் அற்புதமாக பாலன்ஸ் செய்யும்"<br /><br />சத்தியமாக இந்த அங்கீகாரத்திற்கு நான் தகுதியானவள் என நினைக்கவேயில்லை. ஏதோ எனக்குச் சரி என்று பட்டதைச் செய்து கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை.<br /><br />Thanks heaps Mukundamma!<br /><br />கையேடு ரஞ்சித்திற்கும் வாழ்த்துக்கள்! அவரின் அபாரமான மொழித்திறனைப் பார்த்து எப்போதும் வியந்திருக்கிறேன்.Annahttps://www.blogger.com/profile/15447559419199536422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-49108735057112692092012-02-18T08:07:32.929-05:002012-02-18T08:07:32.929-05:00வாழ்த்துகள்.வாழ்த்துகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-40486104012901173412012-02-18T06:40:23.846-05:002012-02-18T06:40:23.846-05:00வாழ்த்துகள்.. அவ்வப்போது எழுதிக்கொண்டிருங்கள்:)வாழ்த்துகள்.. அவ்வப்போது எழுதிக்கொண்டிருங்கள்:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-47049292051162591472012-02-17T22:51:46.159-05:002012-02-17T22:51:46.159-05:00இன்று ...
உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .இன்று ...<br /><a href="http://rajamelaiyur.blogspot.in/2012/02/blog-post_17.html" rel="nofollow"><br />உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55603016753191696692012-02-17T22:51:36.040-05:002012-02-17T22:51:36.040-05:00இருவருக்கும் வாழ்த்துகள்இருவருக்கும் வாழ்த்துகள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-58415345086789578242012-02-17T19:21:49.729-05:002012-02-17T19:21:49.729-05:00இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
உங்கள் பதிவுகளை...இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!<br /><br />உங்கள் பதிவுகளை விரும்பி ஆவலுடன் வாசிக்கும் அநேகரில் நானும் ஒருத்தி:-)<br /><br />எண்ணிக்கை முக்கியமில்லை. எழுத்துதான் முக்கியம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-14471173548328538612012-02-17T15:21:28.104-05:002012-02-17T15:21:28.104-05:00தமிழ்நாட்டில் இருக்கும் போது எங்கள் அண்ணன்(உங்கள் ...தமிழ்நாட்டில் இருக்கும் போது எங்கள் அண்ணன்(உங்கள் கணவர்) உங்களுக்கு மல்லிகை பூ வாங்கி கொடுத்து மகிழ்வித்தார். ஆனால் அமெரிக்கவந்ததும் உங்களுக்கு அதை வாங்கி கொடுக்கமுடியாததால் இந்த வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்தி உங்களை உலகெங்கும் மணக்க செய்கிறார். அந்த நல்ல உள்ளத்திற்கு எனது வாழ்த்தை சொல்லுங்கள். மேலும் நீங்கள் பதிவு எழுத நேரம் கொடுத்த உங்கள் குட்டி செல்லம் முகுந்திற்கும் எனது வாழ்த்துகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-23378618760314906292012-02-17T15:18:55.105-05:002012-02-17T15:18:55.105-05:00உங்களுக்கு நான் அந்த விருதை கொடுக்க காரணம் பெண்கள்...உங்களுக்கு நான் அந்த விருதை கொடுக்க காரணம் பெண்கள் என்றால் அவர்கள் கவிதைமட்டும் எழுதுவார்கள் அல்லது குடும்பவாழ்க்கை நடக்கும் சம்பவங்களை மட்டும் எழுதுபவர்கள் என்று இல்லாமல் பல்வேறுபட்ட மாறுதலான பதிவுகளை பெண்களும் தரமுடியும் என்று உங்கள் பதிவிகளின் மூலம் அறிந்து கொண்டதால் மட்டுமே.நீங்கள் குடும்ப சூழ்நிலையால் மிக குறைந்த பதிவு போட்டாலும் சிறந்த பதிவை போட்டுள்ளீர்கள். அதற்குதான் எனது பாராட்டுகள்<br /><br />வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55848742344913215282012-02-17T13:41:01.896-05:002012-02-17T13:41:01.896-05:00// blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அட...// blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அடிமையானது நினைத்து இப்போது சிரிப்பு தான் வருகிறது.//<br /><br />சிறப்பாகவும், நிதானமாகவும் எழுதுவதற்கு வாழ்த்துகள்!<br /><br />ஆனால் இன்னும் அந்த பதிவுப்பூச்சி கடியின் பாதிப்பு போகலை போல, நல்ல தொற்று நீக்கிப்போடவும் :-))<br /><br /><a href="http://vovalpaarvai.blogspot.in/2012/02/2.html" rel="nofollow">என்ன கொடுமை சார் இது-2</a>வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com