tag:blogger.com,1999:blog-6187618214643636378.post6679681795851877499..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: ப/பிணம் தின்னும் கழுகுகள்முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-68872607081751556522010-08-29T13:44:43.557-04:002010-08-29T13:44:43.557-04:00அது எந்த மருத்துவமனை என்றும் சொல்லிவிடுவது மற்றவர்...அது எந்த மருத்துவமனை என்றும் சொல்லிவிடுவது மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க உதவுமே!சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-42503206484190029842010-08-13T21:45:18.034-04:002010-08-13T21:45:18.034-04:00@வல்லிசிம்ஹன் said...
//கேட்கவே கஷ்டமாக இருக்...@வல்லிசிம்ஹன் said...<br /><br /> //கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. இது இப்ப இல்லை. 31 வருஷங்கள் முன்னால் எங்க மாமியாருக்கும் நடந்து அவரை நல்ல மருத்துவ மனையில் இழந்தோம்.. நல்ல பேசிக்கொண்டு இருந்தவர் மருத்துவமனை போனதும் மருந்துகள் உபயத்தால் கண் திறக்காமலேயே இறைவனடி சேர்ந்தார். இத்தனைக்கும் எங்கள் எல்லோருக்கும் அறிவு விழித்துக் கொண்டதுதான் இருந்தது. செயல்படுத்தத்தான் முடியவில்லை.//<br /><br />நான் இதெல்லாம் இப்போது தான் நடக்கிறது அப்படின்னு நெனைச்சுகிட்டேன், நீங்க சொல்லுறத பார்த்தா ரொம்ப வருசமா நடக்கிறது போல. கருத்துக்கு ரொம்ப நன்றிங்கம்மா. தங்கள் மாமியார் போலவே, என்னுடைய பெரிய மாமியாரும் இறைவனடி சேர்ந்து விட்டார்.<br /><br /><br />கையேடு said...<br /><br /> //Recently got a forward saying that there is a medicine named "imitinef mercilet" available free of cost at Adyar cancer institute specifically for blood cancer.//<br /><br /><br />thanks for the information, in our case there is no use, the person already passed away a month back.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-51553181492331565012010-08-13T21:40:46.557-04:002010-08-13T21:40:46.557-04:00@ KarthigaVasudevan
//செலவை இன்சுரன்ஸ் க்ளெய்ம் ...@ KarthigaVasudevan<br /><br /> //செலவை இன்சுரன்ஸ் க்ளெய்ம் மூலமாக செலுத்தினால் மருத்துவமனைகள் நடத்தும் பாரபட்சம் இருக்கிறதே,மகா எரிச்சலை தரும் .//<br /><br />அப்படி எல்லாமா நடக்கிறது. நெறைய இன்சூரன்ஸ் agents, insurance எடுத்தா நல்லதுன்னு சொல்லி நெறய பாலிசி விக்கிறதா கேள்வி பட்டேனே! அப்போ எல்லாம் சும்மாவா.<br /><br /><br />//சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கும் மருத்துவர்களை ,மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பணம் தான் இங்கே பிரதானம்.அதை வாங்கிக் கொண்டாவது முறையான விளக்கம் தருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை.என்னவோ மூடு மந்திரம் போலத் தான்.//<br /><br />சரியா சொல்லி இருக்கீங்க. மூடு மந்திரம் போல தான் இருக்கு.<br />கருத்துக்கு நன்றிங்க<br /><br /><br />@ ஹுஸைனம்மா said...<br /><br />//உண்மைதான். மிக அரிதாக சில நல்ல மருத்துவர்கள் இருந்தாலும், பெரும்பான்மை மருத்துவமனைகள் இப்படி இருக்கின்றன. இயலாமையில் நாம்...//<br /><br /><br />சரியா சொன்னீங்க இயலாமையில் நாம் :((<br /><br />கருத்துக்கு நன்றிங்கமுகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-62069104070689218022010-08-13T21:35:16.672-04:002010-08-13T21:35:16.672-04:00@தமிழ் உதயம் said...
//நீங்கள் சொல்வது நூற்று...@தமிழ் உதயம் said...<br /><br /> //நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை. நோயாளிகளை உள்ளே வைத்து முடிந்த மட்டும் பணத்தை கரைத்து விட்டு வெளியே விடுவார்கள்.//<br /><br />அதை கண்கூடாக பார்த்தேன். கருத்துக்கு நன்றி தமிழ் உதயம் அவர்களே.<br /><br /><br /> @முத்துலெட்சுமி/முத்துலெட்சுமி<br /><br /><br />//:(பேக்கேஜ் டூர் மாதிரி நான் கூட பேக்கேஜ் டெலிவரிதாங்க செய்துகிட்டேன்..<br /><br />ஒரு பக்கம் நாம அவர்களை நம்பி இருக்கோம். .. இன்னோரு பக்கம்....//<br /><br />நெறய பேர் இதே போல சொல்லுறாங்க இப்போதெல்லாம். என்ன செய்ய முடியும் நம்மால் :((?முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-89440379718220475222010-08-13T21:31:26.385-04:002010-08-13T21:31:26.385-04:00@தெகா
//வாங்க முகுந்தம்மா இந்தியப் பயணம் முடிச்சா...@தெகா<br /><br />//வாங்க முகுந்தம்மா இந்தியப் பயணம் முடிச்சாச்சா.//<br /><br />ஆமாம் அய்யா! முடிஞ்சாச்சு.<br /><br /><br />//பணம் தின்னும் கழுகு மருத்துவ மனைகளுக்கு பல வெளிநாட்டு பரிசோதனைக் கருவிகள் வாங்கிய அளவில் மாதத் தவணைகள் இருக்கிறதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? இப்படியெல்லாம் பிடுங்காமல் இருந்தால் பின்ன எப்படி தங்கள் மருத்துவமனை இது போன்ற சிகிச்சைப் பிரிவுகள் கூட வைத்திருக்கிறது என்று கூறிக் கொள்ள முடியும்//<br /><br />உண்மையோ உண்மை!. எல்லா மருத்துவ மனைகளிலும் எல்லா நவீன கருவிகளும் உள்ளன. எந்த checkup என்று சென்றாலும் எல்லா டெஸ்டும் எடுக்க சொல்கிறார்கள்.<br /><br />//என்னுடைய சொந்தக் கதை ஒன்னு. கோயம்புத்தூர்ல நடந்தது. தனிப் பதிவா போடுற அளவிற்கு திருட்டு வேல நடதிருக்கிறது. எனக்கு செப்டோப்ளாஸ்டி என்ற சிகிக்கை ஒன்று ஒரு காதின் கேக்கும் திறன் சற்றே குறைந்திருக்கிறது என்று அறிந்து இந்த சிகிச்சையினால் காது கேக்கும் திறன் அதிகரிக்குமென்று கூறி, சைனஸ் ஏரியாவை சுத்தம் செய்து விட்டு, காதுக்குள் கேக்கும் எய்ட் வைத்து இரண்டு நாட்களுக்கு நன்றாக சத்தம் ஏற்படுத்தி விட்டு, ஃபாலோ அப் செல்லும் பொழுது வெளி எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது.<br /><br />வித்தியாசம் உணர்ந்து தொலைபேசியும், ஊருக்கு வரக் கூடிய நிலையாகிப் போனாதாலும் ஒரு திருப்தி படக் கூடிய பதிலும் கிடைக்காமலும், பணம் அழுதது மட்டுமே நடந்தது.<br /><br />அப்படித்தான் என்று புரிகிறது.//<br /><br /><br />அடப்பாவிகளா! இவர்களின் பண பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது.<br /><br />தங்களின் அனுபவம் அனைவருக்கும்.ஒரு பாடம் என்னை பொறுத்த வரை சிறிய மருத்துவமனைகள் கொஞ்சமாவது மனிதபிமனதுடன் இருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.<br /><br />கருத்துக்கு நன்றி தெகா.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-25152839229196861882010-08-13T21:25:52.428-04:002010-08-13T21:25:52.428-04:00@எண்ணத்து பூச்சி
கருத்துக்கு நன்றி எண்ணத்து பூச்சி...@எண்ணத்து பூச்சி<br />கருத்துக்கு நன்றி எண்ணத்து பூச்சி அவர்களே.<br /><br />தங்களுக்கும் இப்படி ஒரு அனுபவமா! எப்போது தான் இதற்க்கு விடிவோ!<br /><br />@பழமைபேசி<br /><br />உண்மைதான் அய்யா!, நானும் அப்படிதான் அங்கிருக்கும் போது உணர்ந்தேன். கோவில்களில் கூட இதனை நான் பார்க்க முடிந்தது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-63816878207796899772010-08-11T13:10:10.162-04:002010-08-11T13:10:10.162-04:00Recently got a forward saying that there is a medi...Recently got a forward saying that there is a medicine named "imitinef mercilet" available free of cost at Adyar cancer institute specifically for blood cancer.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-55009128602100891142010-08-10T09:29:14.220-04:002010-08-10T09:29:14.220-04:00கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. இது இப்ப இல்லை. 31 வ...கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. இது இப்ப இல்லை. 31 வருஷங்கள் முன்னால் எங்க மாமியாருக்கும் நடந்து அவரை நல்ல மருத்துவ மனையில் இழந்தோம்.. நல்ல பேசிக்கொண்டு இருந்தவர் மருத்துவமனை போனதும் மருந்துகள் உபயத்தால் கண் திறக்காமலேயே இறைவனடி சேர்ந்தார். இத்தனைக்கும் எங்கள் எல்லோருக்கும் அறிவு விழித்துக் கொண்டதுதான் இருந்தது. செயல்படுத்தத்தான் முடியவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-13018183251104779192010-08-10T00:09:10.758-04:002010-08-10T00:09:10.758-04:00உண்மைதான். மிக அரிதாக சில நல்ல மருத்துவர்கள் இருந்...உண்மைதான். மிக அரிதாக சில நல்ல மருத்துவர்கள் இருந்தாலும், பெரும்பான்மை மருத்துவமனைகள் இப்படி இருக்கின்றன. இயலாமையில் நாம்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-78323989599481025272010-08-09T22:56:04.720-04:002010-08-09T22:56:04.720-04:00ம்ம்..இதில் நொந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இ...ம்ம்..இதில் நொந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது முகுந்த் அம்மா .ட்ரீட்மென்ட் செலவை இன்சுரன்ஸ் க்ளெய்ம் மூலமாக செலுத்தினால் மருத்துவமனைகள் நடத்தும் பாரபட்சம் இருக்கிறதே,மகா எரிச்சலை தரும் . சிகிச்சைக்காக வரும் நோயாளிக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கும் மருத்துவர்களை ,மருத்துவமனைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பணம் தான் இங்கே பிரதானம்.அதை வாங்கிக் கொண்டாவது முறையான விளக்கம் தருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை.என்னவோ மூடு மந்திரம் போலத் தான்.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-2093311081370434512010-08-09T12:40:41.332-04:002010-08-09T12:40:41.332-04:00:(பேக்கேஜ் டூர் மாதிரி நான் கூட பேக்கேஜ் டெலிவரிதா...:(பேக்கேஜ் டூர் மாதிரி நான் கூட பேக்கேஜ் டெலிவரிதாங்க செய்துகிட்டேன்.. ஒரு பக்கம் நாம அவர்களை நம்பி இருக்கோம். .. இன்னோரு பக்கம்....முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-7975343603192848222010-08-09T12:29:13.387-04:002010-08-09T12:29:13.387-04:00நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை. நோயாளிகளை உள...நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு உண்மை. நோயாளிகளை உள்ளே வைத்து முடிந்த மட்டும் பணத்தை கரைத்து விட்டு வெளியே விடுவார்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-79094111108735957592010-08-09T11:35:43.953-04:002010-08-09T11:35:43.953-04:00வாங்க முகுந்தம்மா இந்தியப் பயணம் முடிச்சாச்சா, சொல...வாங்க முகுந்தம்மா இந்தியப் பயணம் முடிச்சாச்சா, சொல்ல நிறைய இருக்கும்.<br /><br />பணம் தின்னும் கழுகு மருத்துவ மனைகளுக்கு பல வெளிநாட்டு பரிசோதனைக் கருவிகள் வாங்கிய அளவில் மாதத் தவணைகள் இருக்கிறதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும்? இப்படியெல்லாம் பிடுங்காமல் இருந்தால் பின்ன எப்படி தங்கள் மருத்துவமனை இது போன்ற சிகிச்சைப் பிரிவுகள் கூட வைத்திருக்கிறது என்று கூறிக் கொள்ள முடியும்? <br /><br />என்னுடைய சொந்தக் கதை ஒன்னு. கோயம்புத்தூர்ல நடந்தது. தனிப் பதிவா போடுற அளவிற்கு திருட்டு வேல நடதிருக்கிறது. எனக்கு செப்டோப்ளாஸ்டி என்ற சிகிக்கை ஒன்று ஒரு காதின் கேக்கும் திறன் சற்றே குறைந்திருக்கிறது என்று அறிந்து இந்த சிகிச்சையினால் காது கேக்கும் திறன் அதிகரிக்குமென்று கூறி, சைனஸ் ஏரியாவை சுத்தம் செய்து விட்டு, காதுக்குள் கேக்கும் எய்ட் வைத்து இரண்டு நாட்களுக்கு நன்றாக சத்தம் ஏற்படுத்தி விட்டு, ஃபாலோ அப் செல்லும் பொழுது வெளி எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. <br /><br />வித்தியாசம் உணர்ந்து தொலைபேசியும், ஊருக்கு வரக் கூடிய நிலையாகிப் போனாதாலும் ஒரு திருப்தி படக் கூடிய பதிலும் கிடைக்காமலும், பணம் அழுதது மட்டுமே நடந்தது.<br /><br />அப்படித்தான் என்று புரிகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-14343091834700721332010-08-09T11:31:47.806-04:002010-08-09T11:31:47.806-04:00எந்தத் துறையானாலும் இதேதானுங்க... முதல் போட்டு முத...எந்தத் துறையானாலும் இதேதானுங்க... முதல் போட்டு முதல் எடுக்கும் களமாகத்தான் பார்க்கிறார்கள்... மனிதனை மனிதனாகப் பார்ப்பதெல்லாம் மலை ஏறிப் போச்சுங்கோ....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-22898744876516176002010-08-09T11:09:25.576-04:002010-08-09T11:09:25.576-04:00சரியாக சொன்னீர்கள்,முகுந்த் அம்மா,
ஆமாம்..."...சரியாக சொன்னீர்கள்,முகுந்த் அம்மா,<br /><br />ஆமாம்..."டாக்டர் செலவை பத்தி கவலைப் படாதீங்க"<br />எப்படியாவது காப்பாத்தினா போதும்......இது தான் அவர்களுக்கு<br />மூலதனம்.<br /><br />இதிலிருந்து மீள முடியாது.என் அப்பாவிற்கும் இது நடந்தது.....<br />மனசாட்சியை கொலை செய்துவிட்டு,வியாபாரம் செய்யும் மனிதர்கள்.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.com