tag:blogger.com,1999:blog-6187618214643636378.post9135887178952551020..comments2023-10-28T06:12:25.907-04:00Comments on முகுந்த்அம்மா: இந்தியா ஒரு முரண்பாடுகளின் மூட்டை!முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-90834312561932563222015-04-10T12:03:10.544-04:002015-04-10T12:03:10.544-04:00//நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெ...//நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.<br /><br />கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள். <br /><br />ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும் <br />//<br /><br />இதையெல்லாம் சொன்னவர் பெரியார். தீபிகா படுகோனின் வீடியோவில் வரும் சில கருத்துக்களின் அடிநாதமும் இதுதான். என்ன கருத்து என்பது முக்கியமல்லவாம். யார் சொல்லுகிறார் என்பதும் முக்கியமாம். பெரியாரை பிடிக்கும் என்று கூறிக்கொள்ளும் ஒரு மூத்த (வயதான)கம் பிரபல பதிவர் தீபிகாவை சமுதாய கேடு என்பது போல எழுதியிருக்கிறார். அதே கருத்துப்படி பெரியார் மட்டும் எப்படி சமுதாய கேடு ஆகாமல் அவருக்கு பிடித்தவராக ஆனார்? பெரியார் சொன்னதை படிப்பது கிடையாது, பெரியார் பெயரை சொன்னால் "புத்திசாலி - புரட்சிவாதி" எனும் பட்டம் கிடைக்கும் அது மட்டும் வேண்டுமாம். இப்படித்தான் பல ஹிப்போகிராட்டுகள் இந்தியாவில் அலையுதுகள். இவர்களிடையே பணம் & பிரபலமான ஒரு நடிகைகளே நினைத்தை சொல்ல முடியல, இதுல சாதாரண பெண்கள் எங்கே வாயை திறப்பது?<br /><br />கடைசியாக //தீபிகா படுகோன் அப்படிங்கிற ஒரு அம்மா// என்று அழகாக திபிகாவை அதற்குள்ளாக அம்மா ஆக்கியதற்கு கண்டனங்கள்!!! :))?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-76084381639485391142015-04-10T07:15:25.452-04:002015-04-10T07:15:25.452-04:00சிந்திக்க வேண்டிய நிலையிது. அருமையான அலசல்சிந்திக்க வேண்டிய நிலையிது. அருமையான அலசல்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-73893285481649049582015-04-10T01:37:30.257-04:002015-04-10T01:37:30.257-04:00//, அதில் பொது இடம் என்றும் பார்க்காமல் ஒரு அப்பா ...//, அதில் பொது இடம் என்றும் பார்க்காமல் ஒரு அப்பா தன் படித்த, வேலை பார்க்கும் மகளை அடித்து கொண்டிருந்தார்,//<br /><br /><br />In the same country, 20 labors are shot and killed for illegal tree cutting.Baskarhttps://www.blogger.com/profile/04833035497167363202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6187618214643636378.post-33522788849057586362015-04-09T18:13:06.694-04:002015-04-09T18:13:06.694-04:00இந்தியாவை கருத்தரங்கங்களை நேசிக்கும் நாடுன்னு சொல்...இந்தியாவை கருத்தரங்கங்களை நேசிக்கும் நாடுன்னு சொல்றாங்க.<br /><br />:) கரத்தரங்கிற்கு போக முடியாம போனவங்க அங்கே பேசபட்டதை ரெக்காட் பண்ணி கேட்பதை பார்த்திருக்கேன். <br />//பொண்ணுங்க எப்படி இருக்கணும் சமுதாயம் எப்படி இருக்கணும் அப்படின்னு ஒரு பொது லிஸ்ட் இருக்கும் ......கந்த மாமிங்கன்ன, இருக்கவே இருக்கு கற்பு பெண்ணுரிமை// <br />தாலியை தவறவிட்டுவிட்டீர்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.com